அதுக்கு வாய்ப்பே இல்லை - பொருளாதார வளர்ச்சி குறித்து சி.ரங்கராஜன் கருத்து!

இந்தியப் பொருளாதார மதிப்பை 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.